கோட்ட மட்ட தமிழ் மொழி தினப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கிடைத்த சான்றிதழ்கள் 29.10.2025 அன்று காலை ஆராதனையில் வழங்கி வைக்கப்பட்டன.