பிரியாவிடை வைபவம்

 எமது பாடசாலையில் ஆசிரியர்களாக சேவையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் திரு மகேசன் ஆசிரியர், திருமதி மாதுளங்குமாரன் ஆசிரியர் ஆகிய இருவருக்குமான பிரியாவிடை வைபவம் 22.12.2022 அன்று பாடசாலையில் நடைபெற்றது. 





Post a Comment

0 Comments